இந்திய வலைத்தள வரலாற்றில் முதல் முறையாக, பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பியும் எதிலும் பதிப்பிடப்படாத எனது முதல் கவிதை
இதோ உங்களுக்காக...
ஏக்கம் !
துங்கிய பின்னும் தொடர்ந்தது
விம்மலும் விக்கலும்...
கூடவே...
அடித்து கை ஓங்கிய
அம்மாவும்
கரடி பொம்மையும் !
இது ஆறேழு வருடங்களுக்கு முன் எனது கல்லூரி காலத்தில் எழுதியது ....
வேடிக்கை என்னவென்றால் ஏக்கம் எனப் பெயிரிடப்பட்ட இக்கவிதை வெளிவராததே பெரும் ஏக்கமாகிவிட்டது...
Wednesday, April 15, 2009
Tuesday, April 14, 2009
இன்று தமிழ் புத்தாண்டு ...
பொல்லாதவன், கெட்டவன்,போக்கரி,எதிரி, வில்லன் என தமிழ்ப் படங்களின்பெயர்களைப் போலிருந்தாலும் இன்று பிறந்த 'விரோதி' மொக்கையாக இல்லாதிருக்கும் என நம்புவோமாக...!
இன்று புத்தாண்டு என்பதிலேயே பல பேருக்கு Doubt...
நியாந்தாங்க...
உங்கள கேக்காம திடீர்னு வந்து உங்க பேர மாத்தி வச்சிட்டா ஏத்துக்குவிங்களா.. என்ன?
இன்று ஊர்கூடி வயலுக்கு சென்று சனி மூலையில் ஏர் உழுது சாமி கும்பிட்டு , மாலையில் வரிசயாக பொங்கலிட்டு பகிர்ந்துண்ணும் எங்கள் கிராம மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
எல்லாம் மாயா !
இன்று புத்தாண்டு என்பதிலேயே பல பேருக்கு Doubt...
நியாந்தாங்க...
உங்கள கேக்காம திடீர்னு வந்து உங்க பேர மாத்தி வச்சிட்டா ஏத்துக்குவிங்களா.. என்ன?
இன்று ஊர்கூடி வயலுக்கு சென்று சனி மூலையில் ஏர் உழுது சாமி கும்பிட்டு , மாலையில் வரிசயாக பொங்கலிட்டு பகிர்ந்துண்ணும் எங்கள் கிராம மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
எல்லாம் மாயா !
Subscribe to:
Posts (Atom)