இந்திய வலைத்தள வரலாற்றில் முதல் முறையாக, பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பியும் எதிலும் பதிப்பிடப்படாத எனது முதல் கவிதை
இதோ உங்களுக்காக...
ஏக்கம் !
துங்கிய பின்னும் தொடர்ந்தது
விம்மலும் விக்கலும்...
கூடவே...
அடித்து கை ஓங்கிய
அம்மாவும்
கரடி பொம்மையும் !
இது ஆறேழு வருடங்களுக்கு முன் எனது கல்லூரி காலத்தில் எழுதியது ....
வேடிக்கை என்னவென்றால் ஏக்கம் எனப் பெயிரிடப்பட்ட இக்கவிதை வெளிவராததே பெரும் ஏக்கமாகிவிட்டது...
No comments:
Post a Comment