Wednesday, March 10, 2010

எனக்குப் பிடித்த பாரதியின் கவிதை....
உங்களுக்கும் பிடிக்கும்...
" தேடிச் சோறு நிதம் தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்

மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"

பாரதியின் வைர வரிகள்.....