Sunday, July 31, 2011

எ.பி.கா.பா.கவிதை!

அத்தனைக்கும் ஆசை ... படு.
திருக்குரலிலும் கிடைக்காத கா.பா.கவிதை !
இது சீத்தா அவர்கள் ட்விட்டரில் எழுதியது..!

Friday, June 17, 2011

மறுபடியும்....

திரும்பவும் ப்ளாக் எழுத துணிந்துவிட்டான் மாயா. 2008 -இல் எதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கிய என் வலை மூன்று வருடங்களில் மூன்று பதிவுகளையே கண்டுள்ளதற்கு என் வேலை பளு ஒன்றும் காரணம் அல்ல. ப்ளாக் எழுதுவதும் டைரி எழுதுவதும் தடைபடுவதற்கு laziness தான் காரணம். வருடத்தின் ஆரம்பத்தில் உற்சாகமாக ஆரம்பித்து பின் முதல் வாரத்தோடு முடிந்து விடுகிறது . இம்முறை தினமும் ஒரு பதிவு முடியாவிட்டாலும் வாரம் ஒன்று வெளியிட முயல்கிறேன்.